இராமர் பாலம் (or) Rameshwaram, a holy place to visit!.

Recently I have visited the most discussed ramesehwaram and Ram’s bridge( adams bridge, sethu samudhram) , apart from politics I love the scenic beauty that it posses. To have a look at some of  its religious beauty just click the link below.
Rameshwaram Photos.
Rameshwaram is an island situated in the gulf of manner at the very tip of the Indian [...]

என் இனிய நண்பர்கள்

என் நண்பர்கள் எல்லோரும் இனியவர்களே! அவர்களில் சிலர் இங்கே…
யாரேனும் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்… உடனே தெரிவிக்கவும்…
முதலில்..
என் மனைவி காயத்திரி..
மண்ணோடு கலந்துவிட்டபோதும்                               மனதோடு இணைந்துவிட்ட என் சகி.
மணி(கு)கண்டன், ரமேஷ், முட்டி ஆறுமுகம், குண்டு ஆறுமுகம், கொத்து சுந்தர், வீரணண், சப்பை சிவா.
கொத்தனார் கார்த்தி, சோமன், கருமலை, கோழிப்பண்ணை முருகன், கார்த்தி.
தெருவில் துவங்கி                                                                                                    இதுவரைக்கும் என்னோடு இணைந்திருக்கும்                                                                                                                       எங்க ஊர் நண்பர்கள்.
கண்ணன்(ஏர்போர்ட்), சரவணன், தயானந்த், இளங்கோ. 
மழை கொட்டும் போதும், அனல் கக்கும் போதும், கல்லூரி அணி தொடங்கி 
முதல் டிவிசன் லீக் வரைக்கும் மண்னோடும், என் மனசோடும்  மட்டை பிடித்தாடிய
என் இனிய அணித்தோழமைகள்.   
ராசாங்கம் (எ) இளவேந்தன்,  செந்தில், மகேந்திரன்(மாப்ள), மணிமாறன்(கூளையன்), நடராசன் (நட்டு),
இளமறிவியல் தாவரவியல் பட்டத்திற்க்கு [...]

தமிழ்த்திரைப்பட வரலாற்றில் தலைசிறந்த பத்து வசனங்கள்…

தமிழ் திரைப்படம் பேசத்தொடங்கி 50 ஆண்டுகளுகும் மேலாகிவிட்டது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று தலைசிறந்த 10 வசனங்களை வெளியிட்டு உள்ளது.. அதன்படி முதல் பத்து இடங்களை பிடித்த வசனங்கள் கீழிருந்து மேலாக…
10) மணந்தால் மஹாதேவி இல்லையேல் மரணதேவி… பி.எஸ்.வீரப்பா…. மஹாதேவி
9) சபாஷ் சரியான போட்டி…. பி.எஸ்.வீரப்பா…. வஞ்சிக்கோட்டை வாலிபன்.
 8) நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!… ஏ.பி.நாகராஜன்…திருவிளையாடல்.
7) நீ முந்தினா நோக்கு, நான் முந்தினா நேக்கு…சிவாஜி கணேசன்… வியட்நாம் வீடு.
6) பத்தவச்சுட்டியே பரட்டை…. கவுண்டமணி…16 வயதினிலே.
5) நீங்க நல்லவரா கெட்டவரா?… குழந்தை… நாயகன்.
4) ஆத்தா ஆடு வளத்துச்சு கோழி வளத்துச்சு ஆனா நாய் மட்டும் வளக்கலை! அதுக்கு பதிலா [...]

கவிதை

கவிதை
கவிஞரே, உம்மை கவர்ந்த கவிதை ஒன்று சொல்லுங்களேன்…..
காதலி கேட்டாள் ஏக்கத்துடன்..
கவிஞன் சொன்னான் காதலுடன்,
கார்கால இரவு
கவின் கொஞ்சும் நிலவு
கடலலை ஒலியில்
கடற்கரை வெளியில்
மணலில் கோலமிட்டு மடியில் தவழ்கிறது ,
என் மனம் கவந்த கவிதை!