கவிதை

கவிதை

கவிஞரே, உம்மை கவர்ந்த கவிதை ஒன்று சொல்லுங்களேன்…..

காதலி கேட்டாள் ஏக்கத்துடன்..

கவிஞன் சொன்னான் காதலுடன்,

கார்கால இரவு

கவின் கொஞ்சும் நிலவு

கடலலை ஒலியில்

கடற்கரை வெளியில்

மணலில் கோலமிட்டு மடியில் தவழ்கிறது ,

என் மனம் கவந்த கவிதை! 

மறுமொழி இடுக